கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமவள கொள்கையை எதிர்த்து கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை தவறாகப் பேசியதால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்தது காங்கிரஸ் கட்சியினர் இடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் […]
