கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அத்தியாவசிய தேவையின்றி மாவட்டங்கள் நகரங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஏதாவது அவசர காரணங்களால் மாவட்டம் மற்றும் நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர். கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் ஏற்படவே இ பாஸ் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் […]
