Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மகனுக்குப் பட்டாபிஷேகம்…. இதெல்லாம் ரத்து பண்ணுங்க… செல்லூர் ராஜூ சூசகம்…!!!

சென்னை, சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிர்கட்சித் தலைவர் EPS உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும். இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் ஸ்டாலின் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதால் அனைத்து வரிகளையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதை விடுங்க…! போனால் போகட்டும்….! அவரால் எந்த பலனும் இல்லை…. செல்லூர் ராஜூ…!!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவிற்காக மைத்ரேயன் இதுவரை எந்த ஒரு செயலையும் செய்தது கிடையாது. அவரால் எந்த பலனும் எங்களுக்கு இல்லை. அதே வேளையில் பாதிப்பும் இல்லை. இதனை பொருட்படுத்த வேண்டாம். முதல்வர் முக ஸ்டாலின் மனம் வெதும்பி பேசுகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது…. பொங்கிய செல்லூர் ராஜூ…!!!!

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எப்படி இருந்தது தற்போது 18 மாதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம் […]

Categories
மாநில செய்திகள்

வெயிலால் வைகை நீராவியாக போகுது…. தர்மாகோல் எடுத்துட்டு கிளம்புங்க…. பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி….!!!!

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவையில் செல்லூர் ராஜு பேசியதால் அனைவரும் சிரித்தனர். சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது செல்லூர் ராஜூ மின்வெட்டு வராமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். மேலும் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக பேசினார். இதற்கு பதில் அளிக்க எழுந்த செந்தில் பாலாஜியை முதல்வர் […]

Categories
அரசியல்

“ஐயோ பயமாயிருக்கு அஞ்சி நடுங்கும்…!!”செல்லூர் ராஜு…!!!

மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக அதிமுகவினர் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடைசி மூன்று நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இல்லையேல் மதுரை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கவுன்சிலர்கள் பிரதிபலித்து இருப்பார்கள். சட்டம் ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்கெட்டு இருக்காது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிமுக அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதாவைப் போல் செயல்படும் முதல்வர் ஸ்டாலின்”… வரவேற்கும் செல்லூர் ராஜூ!!

ஜெயலலிதாவைப் போல முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் என இவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்தது.. இந்த ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்த செல்லூர் ராஜூ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும்  மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னடைவு…. முதற்கட்ட முன்னிலை நிலவரம் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் 42 தொகுதிகளுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெர்மாகோலை நான் கண்டு பிடிக்கல… அமைச்சர் செல்லூர் ராஜு…!!!

தெர்மாகோலை நான் கண்டுபிடிக்கவில்லை அதிகாரிகள் சொல்லிதான் திட்டத்தை தொடங்கி வைத்தேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories

Tech |