மதுரை பழங்காநாத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் அளவில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மேயர் நிதி அமைச்சரின் நிழலாக செயல்படுகிறார். மாநகராட்சியில் எந்த ஒரு பணியையும் செயல்படுத்தப்படவில்லை. மாநகராட்சி இயங்குகிறதா என்பதை தெரியவில்லை. செயல்படாத அரசாக உள்ள திமுக அரசு ஆளு கட்சியாக இருக்கும் […]
