Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே உஷார்!…. “ஆன்லைன் பிஎச்.டி படிப்புகள் செல்லாது”…. யுஜிசி திடீர் உத்தரவு….!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஆன்லைன் எனபடும்‌ இணைய வழி மூலம் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 17%, தொலைதூர கல்வி முறையில் படிபவர்கள் எண்ணிக்கை 40% அதிகரித்து உள்ளது. ஆன்லைன் கல்வி முறையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி 5 மாநிலங்களும், தொலைதூர கல்வி முறையில் டெல்லி, மகாராஷ்டிரா‌, தமிழகம், குஜராத், மேற்கு வங்கம் முன்னிலையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாடும் முழுவதும் 66 உயர்கல்வி நிறுவனங்களின் 136 இளநிலை படிப்புகளும், 236 முதல்நிலைப் […]

Categories
உலக செய்திகள்

“சட்டப்படி இனி இந்த பணத்தாள்கள் செல்லாது”… மிக விரைவில் செலவிட வேண்டிய கட்டாயம்… பிரித்தானியர்களுக்கு கோரிக்கை…!!!!!

ஒரு வாரத்திற்குள் 20 பவுண்டுகள் மற்றும் 50 பவுண்டுகளுக்கான பணத்தாள்களை செலவிட வேண்டும் எனவும் புழக்கத்தில் இருந்து அவை நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப்பின் குறித்த பணத்தாள்கள் கடைகளில் இனி ஏற்க மாட்டார்கள் எனவும் சட்டப்படி இனி அவை செல்லாது எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதனால் தற்போது அந்த பணத்தாள்களை மிக விரைவாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 2020ல் வெளியிடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாக புழக்கத்தில் இருக்கும் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

“தனி நீதிபதி உத்தரவால் அதிமுக செயல்பட முடியாது நிலை”….. இபிஎஸ் தரப்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்…..!!!!

அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : இபிஎஸ் பதவி செல்லாது…. பரபரப்பு தீர்ப்பு….!!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பாக்., நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ரத்து செய்த துணை சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று கூறிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கு தடை இல்லை என்றும், நாளை மறுநாள் ஏப்ரல் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : வேதா நிலையம் அரசுடமை செல்லாது… சென்னை உயர்நீதிமன்றம்…!!!

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்கப் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி  என். சேஷன் ஷாய் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரகசிய திருமணங்கள் செல்லாது என அறிவிக்க முடிவு… மாநகராட்சி முடிவு..!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ரகசியமாக நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில மாநகராட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநிலமும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 500 வாக்குகள் செல்லாது என்று பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

2000 ரூபாய் செல்லாது..? மத்திய அரசு அறிவிப்பு..!!

2000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவித்து குழப்பத்திலிருந்து முற்றிலும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. ரூபாய் 2000 நோட்டுக்கள் பாதிக்கப்படுவதையும், கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்நிலையில் ரூபாய் 2000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்து புழக்கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது”…? ரிசர்வ் வங்கி விளக்கம்..!!

ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என பரவிய தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியானது பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும், வருகிற மார்ச் – ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. […]

Categories

Tech |