கேரளா மாநிலத்தில் அதிக அளவில் நாய் மற்றும் பூனை குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகிறது. இதுகுறித்து கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணை செய்த கோர்ட் கேரளா மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செல்லப்பிராணி மற்றும் கால்நடைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்லப் பிராணி வளர்ப்பதற்கு கட்டணம் செலுத்திப் லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து ஐகோர்ட் உத்தரவை முதற்கட்டமாக செயல்படுத்திய கோழிக்கோடு மாநகராட்சி நாய் வளர்க்கும் உரிமையாளர் ரூ.500 கட்டணம் செலுத்தி […]
