மண்பாண்ட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டர் வலசு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மண்பாண்டம் செய்யும் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு முதல் மனைவி மல்லிகா, 2-வது மனைவி சசிகலா ஆகியோர் இருக்கின்றனர். இதில் முதல் மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகில் அர்ஜூனன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் அர்ஜுனனை […]
