போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனஅள்ளியில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நாச்சியப்பன் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்ம நபர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது நாச்சியப்பனுக்கு […]
