தங்கை ஒருவர் தான் விளையாட அக்கா செல்போன் தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ராமலட்சுமி – முருகன். இவர்களுக்கு கார்த்திகா(19) மற்றும் அபிநிக்கா(15) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகா செவிலியர் படிப்பை முடித்துள்ளார். மற்றும் அபிநிக்கா பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது கொரோனா முடக்கம் என்பதால் இவர்கள் இருவரும் நேரம் போவதற்காக தங்கள் அப்பாவின் செல்போனில் மாறி மாறி கேம் […]
