செல்போன் வாங்கி தராததால் விரக்தியடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூட்டேற்றி தொழிக்கோடு பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஆரதி, வீனா என்ற மகள்கள் உள்ளனர். தற்போது ஆரதி லேப் டெக்னீசியன் படித்துள்ளார். அவரது தங்கை வீனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆரதிக்கு அய்யப்பன் செல்போன் வாங்கி […]
