50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களிடமிருந்து இனி கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு செயல்முறை கட்டணத்தை நடைமுறைப்படுத்திய முதல் நிறுவனம் போன்பே என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ‘ரீசார்ஜ் களைப் பொறுத்தவரை நாங்கள் மிகச்சிறிய அளவிலான கட்டண பரிசோதனையை தொடங்கியுள்ளோம். அதாவது 50 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் ரூபாய் 50 […]
