Categories
தேசிய செய்திகள்

இதுதான் பஞ்சாயத்து தீர்ப்பு!… அவங்க செல்போன் பயன்படுத்தக்கூடாது…. மீறினால் காலி தான்…. மகாராஷ்டிராவில் அதிரடி…!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். இணையதள சேவையை பயன்படுத்தாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்போன் உபயோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பன்சி கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்பான தீர்மானம் கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும்,  இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வெளியான செம ஷாக் நியூஸ்…. அரசு அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடு…!!!

அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக தற்போது மாறி வருகிறது. அந்த வகையில் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது மற்றும் அதன் மூலம் வீடியோ எடுப்பது போன்றவை நல்ல நடவடிக்கை இல்லை. அந்த வகையில், திருச்சியில் உள்ள சுகாதார மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் ராதிகா. இவர் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்தியதுடன் உடன் பணிபுரிவோரை வீடியோ எடுத்ததன் புகாரின் […]

Categories

Tech |