செல்போன் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீர்த்தி ஜெகன் என்ற மகள் இருக்கின்றார். இவர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை பயின்று வருகிறார். இதனை அடுத்து கீர்த்தி ஜெகன் செல்போனை சார்ஜில் போட்டு ஜன்னலில் வைத்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கீர்த்தி ஜெகன் காவல் நிலையத்தில் புகார் […]
