செல்போன் திருடர்களை மடக்கிபிடித்த காவலரை கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சென்ற இருபதாம் தேதி நள்ளிரவு ஆனந்த் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவர்களை மடக்கி பிடிக்க போலீஸ் கமிஷனர் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்தார். அப்பொழுது செல்போன் பறித்து மூவரும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் […]
