Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 48 கோவில்களில் இதற்கு விரைவில் தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவின்படி செல்போன் பயன்படுத்துவதற்கான தடை தற்போது அமலில் இருக்கிறது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள உள்ள 48 பழமை வாய்ந்த கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை கொண்டுவரப்படும்‌ என்று கூறியுள்ளார். மேலும் முதல் கட்ட நடவடிக்கையாக பிரசித்தி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“செல்போன் தடை உத்தரவு”… “ஆடைக்கு கட்டுப்பாடு”…. திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை….!!!

செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியில் இருந்தபோது பட்டாணி முத்து என்பவர் உயிரிழந்து விட்டார். கருணை அடிப்படையில் இவரின் மகனுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பணியமன ஆணையை வழங்கினார். இதன்பின் அவரிடம் செய்தியாளர்கள், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை விதித்தது குறித்து கேட்டார்கள். அதற்கு அவர் கூறியுள்ளதாவது, முதலில் நீதிமன்ற உத்தரவை கோவில் வளாகங்களில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவிலுக்கு ஜீன்ஸ், டீ சர்ட், லெக்கின்ஸ் போட்டு வராங்க: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்க: நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பிப்பு …!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோவில்களில் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது,  மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

புறநோயாளிகளின் நீண்ட நாள் கவலை….. எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாள்கள் பிரிவில் நோயாளிகளின் வருகையை பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வேலை செய்வதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் செல்லிட பேசிய பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை… அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories

Tech |