Categories
உலக செய்திகள்

என்னது….? செல்போன் “செயலி” மூலம்…. கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா….? பிரபல நாட்டு பேராசிரியரின் கண்டுபிடிப்பு….!!!!

கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையின் இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கை நாட்டை சேர்ந்த  உடாந்த அபேவர்த்தனே ஆவார். இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அதன் அடிப்படையில் “ரெஸ்ஆப்” என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை […]

Categories

Tech |