ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குலை மூப்பனூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யஸ்வந்த் மற்றும் திவின் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றன. அர்ஜுன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது மனைவி மற்றும் மகன் தூங்கிக் […]
