பெகாசஸ் உளவு செயலி மூலம் மூன்று அதிபர்கள், பத்து பிரதமர்களுடைய செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் இந்தியாவை உலுக்கி வரும் உளவு செயலியான பெகாசஸ் மூலம் மூன்று அதிபர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பத்து நாடுகளின் பிரதமர்கள், ஒரு நாட்டின் மன்னர் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பிரான்ஸ் அமைச்சர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டுள்ளதால் […]
