பெங்களூருவில் யஸ்வந்த் புரத்தைச் சேர்ந்த வெங்கடரமணா என்பவர் அதே பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆடைகளை கழற்றுமாறு அவர் கூறியுள்ளார். சிகிச்சைக்காக பெண்களும் ஆடைகளை கழட்டும் போது அரைகுறையாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்துள்ளார். இதுபோன்று பல பெண்களின் அந்தரங்க காட்சிகளை பல பகுதிகளில் கேமரா வைத்து வீடியோவாக பதிவு செய்து அதனை பெண்களிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல பெண்கள் இவரை கடும் […]
