செல்ஃபீ எடுத்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மூர்த்தி நேப்பியர் பாலத்தின் மீது நின்று செல்பி எடுத்துக் போது கால் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கூவம் ஆற்றில் தற்போது நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் மூர்த்தியை எந்தவித […]
