Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… SUPER…. ரஜினியுடன் செல்பி எடுத்த இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்….. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். அதன் பிறகு கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் தானே தயாரித்திருந்த நடித்த பாபா படத்தை மீண்டும் ரீ-ரீலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் ரஜினி டப்பிங் பேசியுள்ளார். அதன் பிறகு டோல்பி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்ஃபி மோகத்தால் விபரீதம்: ரயில் மீது ஏறிய +2 மாணவன்…. பின் நேர்ந்த கொடூரம்….!!!!

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் விக்னேஷ்வர். 12ம் வகுப்பு படித்து வந்த இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து கூடல் நகரில் உள்ள ரயில்கள் நிறுத்தும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த நண்பர்கள் 4 பேரும் ரயில் பெட்டிகளில் மீது ஏறி விளையாடி, தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மீது ஏறி தன் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது மேல சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை நேப்பியர் பாலத்தில் செஸ் தீம்….. செல்பி எடுக்க குவியும் பொதுமக்கள்…..!!!!

44வது செஸ் ஒலிம்பியர் போட்டியை முன்னிட்டு நேப்பியர் பாலம் முழுவதும் செஸ்ட் தீம்மில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடித்த ”செல்ஃபி” திரைப்படம்….. OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

‘செல்ஃபி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”செல்பி”. இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 1ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரகுமான் தனது மகனுடன் வெளியிட்ட செல்பி…. குவியும் லைக்குகள்…. வைரல்….!!!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரின் 64வது கிராமிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், அவரது மகன் அமீனுடன் எடுத்த செல்ஃபி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த இசை பதிவு விருது, Leave the door open- க்கும், சிறந்த ஆல்பத்திற்கான விருது We are ஆல்பம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த பிரபல நடிகர்….. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!

ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”செல்பி”. இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா, கௌதம் வாசுதேவ் மேனன், சுப்பிரமணிய சிவா. வாகை சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடித்த ”செல்ஃபி” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘செல்ஃபி’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இவர் நடிப்பில் இடிமுழக்கம், ரெபெல் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனையடுத்து, வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”செல்பி”. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்த முதல்வர்…. வெளியான வீடியோ….!!!!

சென்னை மெரினாவில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை கண்டுகளித்த மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்!#SelfieWithStudents pic.twitter.com/X3KsBk9wJ1 — M.K.Stalin (@mkstalin) February 21, 2022 மேலும் மு.க.ஸ்டாலின் […]

Categories
உலக செய்திகள்

“இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்?”…. ஒரே இரவில் கோடி கோடியாக…. கல்லூரி மாணவருக்கு அடித்த ஜாக்பாட்….!!!!

இந்தோனேசியாவில் உள்ள செமராங் என்ற பகுதியில் வசித்து வரும் சுல்தான் குஸ்டாஃப் அல் கோசாலி ( வயது 22 ) என்ற கல்லூரி மாணவர் கடந்த ஐந்து வருடங்களில் எடுக்கப்பட்ட சுமார் 1,000 செல்ஃபிக்களை NFT-களாக மாற்றி பின்னர் ‘Opensea’ சந்தையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அந்த கல்லூரி மாணவருக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. அதாவது 18 முதல் 22 வயதிற்கு உட்பட்ட காலகட்டத்தில் கோசாலி தினமும் தனது கணினியின் முன் நின்றும் […]

Categories
உலக செய்திகள்

செல்பிக்கு போஸ் கொடுத்து பிரபலமான கொரில்லா.. பாதுகாவலரின் மடியிலேயே உயிர்பிரிந்தது.. வெளியான புகைப்படம்..!!

காங்கோவில், தன் பாதுகாவலருடன் செல்ஃபி எடுத்து பிரபலமான நடாகாஷி என்ற கொரில்லா குரங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதுகாவலர் மடியில் படுத்தபடியே உயிரிழந்துள்ளது. காங்கோவில் கடந்த 2019 ஆம் வருடத்தில் வன பாதுகாவலரான மேத்யூ ஷவாமுடன் சேர்ந்து நடாகாஷி மற்றும் மடாபிஷி என்ற கொரில்லா குரங்குகள் இரண்டு செல்ஃபி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது. அதன்பின், அந்த புகைப்படம் வைரலாகி, அந்த இரண்டு குரங்குகளும் பிரபலமானது. It is with heartfelt sadness that Virunga announces the death […]

Categories
தேசிய செய்திகள்

செல்ஃபி மோகத்தால் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உயிரை பறிகொடுத்த சோகம்…..!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி, ட்ரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக  டிரிக்கரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்ஃபி எடுக்க ஓடி வந்த ரசிகர்…. கண்டித்த கவர்ச்சி நடிகை…!!!

பிரபல கவர்ச்சி நடிகை தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை கண்டித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடனம் ஆடி இருப்பவர்தான் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அடிக்கடி சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவருக்கும் லண்டனில் உள்ள ஒரு தொழில் அதிபருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதை தொடர்ந்து இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் ராக்கி சாவந்த்தை பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெவ்வேறு சீரியல்நடிகைகள் ஒன்றாக செல்ஃபி…. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

வெவ்வேறு சேனல்களில் நடித்து வரும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கென எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் மாபெரும் வெற்றி அடைந்து வருவதால் அதனை வேறு மொழிகளில் ரீமேக் […]

Categories
பல்சுவை

“கருப்பு-வெள்ளை புகைப்படம் டூ செல்ஃபி” உலக புகைப்பட தினம்….!!

மறைந்துபோன உறவுகளையும் மறந்துபோன அனுபவங்களையும் நினைவுகளாக கண்முன்னே காட்டுபவை புகைப்படங்கள். ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை 183வது புகைப்பட தினம் கொண்டாடப்படுகின்றது. காலம்சென்ற கண்ணாடிக்குள் கரையான் அரித்த புகைப்படத்தை எடுத்துப் பார்க்கும்போது பூவிலிருந்து தேனை உறிஞ்சும் வண்டுபோல் ஆனந்தத்தை உணர்வார்கள். கேமரா ஆப்ஸ்கரா என்ற கருவி மூலம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தனது பயணத்தை […]

Categories

Tech |