தந்தை இறந்த நிலையிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வந்து, அவருடைய உடலுக்கு மாணவி அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது. கடலூர் மாவட்டம், சாவடி ஞானம்பாள் நகரில் வசித்து வந்தவர் சிவகுமார்(40). இவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் 15 வயதுடைய அவந்திகா. இவர் கடலூரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்சமயம் நடந்துவரும் அரசுப் பொது தேர்வை எழுதி வருகின்றார். இந்த நிலையில் சிவகுமார் […]
