ஆஸ்திரிய அரசு தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரிய நாட்டில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதிக்குள் அனைத்து மக்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள், 3600 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அபராதம் செலுத்த முடியவில்லை […]
