நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களில், தோ்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாதவா்களுக்கு உள்ளாட்சித் தோ்தல்களில் 3 வருடங்கள் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பிப்.19-ஆம் தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள், போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்களும் தோ்தல் செலவு கணக்கு விவரத்தை, தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய […]
