Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் பட்டை தீட்டிய அரிசி விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செரி ஊட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2024-க்குள்….. மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் மூலமாக மக்களுக்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகள் செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!!

இந்தியா முழுவதுமாக விரைவில் நியாய விலைக் கடைகள் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட நாடு முழுவதுமாக நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட சமையல் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடையில் இந்த பொருள் விவியோகம்…. மத்திய அமைச்சர் வெளிட்ட தகவல்….!!

டெல்லி மாநில குர்கானில் நேற்று இந்திய உணவுக் கழகத்தின் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சாதாரண அரசியில் துத்தநாகம், வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே இந்த அரிசியை ரேஷன் கடை மற்றும் பொதுச் சந்தை மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு முயற்சி […]

Categories

Tech |