உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுசக்தி மையத்தில் இருந்து ரஷ்யா வீரர்கள் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் செர்னோபில் அணு சக்தி மையத்திலிருந்து ரஷ்ய படையினரை வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உக்ரைன் அரசு எரிசக்தி நிறுவனமான எனர்கோடாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை உக்ரைன் நாட்டில் அணுசக்தி மையத்திலிருந்து […]
