நபர் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு பின் தனது பிள்ளைகளை பார்க்க சென்றபோது அத்தை அவமானப்படுத்தியதால் மாயமாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் வசிப்பவர் ரஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஜினிகுமாரின் மனைவி […]
