Categories
தேசிய செய்திகள்

“பட்டபகலில் பேருந்தில் பாலியல் தொல்லை?”…. இளைஞரை செருப்பால் விளாசிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!!!

கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை என்ற மாவட்டத்தில் பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அருகில் குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை பலமுறை எச்சரித்து பார்த்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த இளைஞர் அதே போன்ற செயல்களில் தான் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அந்த […]

Categories

Tech |