நாம் ஜோதிடம் பார்க்கும்போது மிக முக்கியமாக பார்ப்பது அந்த ஜாதகருக்கு சனி நடக்கிறதா என்பதா தான் இருக்கும். அதுவும் ஏழரை சனியாக இருந்தால், அவ்வளவு தான் அடுத்து என்ன நடக்குமோ, என்ன நடக்குமோ என்று எண்ணி பயந்தே ஒரு நோயை தேடி கொண்டு வந்திடுவோம். ஏழரை சனி என்று ஏன் கூறுகிறோம் என்றால் சந்திரன் உள்ள ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளும், சந்திரன் குடியிருக்கும் ராசியில் சனிபகவான் இருக்கும் காலங்களைத் தான் நாம் ஏழரை சனி […]
