முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களிடம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தி கேட்டுள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்ததன் காரணமாக, தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் சென்று வருகின்றனர். மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறுகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வந்தால் […]
