Categories
மாநில செய்திகள்

மாணவி உடல் தகனம் செய்யவில்லை…… திடீர் முடிவு….. அதிரடி திருப்பம்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த கணியாமூர் பள்ளி மாணவியின் உடலை இன்று பெற்றோர் தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவர்களின் பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கதறி அழுது கொண்டே தனது பிள்ளையின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்க கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பலத்த பாதுகாப்போடு மாணவியின் […]

Categories
அரசியல்

கடந்த 10 வருஷத்துல… ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்யல… துரைமுருகன் குற்றச்சாட்டு…!!!

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தா.ர் அதில் தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓபிஎஸ் ஒருநாள்கூட பார்வையிட்டது இல்லை. தற்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு […]

Categories

Tech |