போதையில் சுயநினைவை இழந்த பெண் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தனது இரு கண்களையும் தோண்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவை சேர்ந்த Kaylee Muthart(21) என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதையில் இருந்த போது, என்ன செய்கிறோம் என்று அறியாமலே தனது இரு கண்களையும் தோண்டி கொண்டார். அதனை கண்ட நபர் ஒருவர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதன்பிறகு Kaylee-க்கு நினைவு திரும்பியவுடன் தனது இரு கண்களும் பறிபோனதை […]
