தடுப்பூசியை கட்டாயமாக்குவதன் மூலம்தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்ற எண்ணமில்லை என ஜெர்மன்அதிபர் கூறியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சல் மெர்க்கல் தடுப்பூசி குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் கூறியதாவது “ஜெர்மனி மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்யப்படும். ஆனால் அதற்காக அவர்களை பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைப் போல கட்டாயத்திற்கு உட்படுத்த மாட்டோம். அதற்கு பதிலாக சமூக இடைவெளியை பின்பற்றுதல், கண்காணிப்பு மற்றும் பரிசோதனை அதிகரித்தல் செய்யப்படும். மேலும் தடுப்பூசியை காட்டயமாக்குவதன் […]
