Categories
தேசிய செய்திகள்

“முன்னாள் முதல்வரின் செய்தி தொடர்பாளரால் பாலியல் பலாத்காரம்”….. பழங்குடியின பெண் கதறல்….!!!!

பீகார் முன்னாள் முதல்வரின் செய்தி தொடர்பாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பழங்குடியின பெண் புகார் அளித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தனது பிள்ளைகளின் தந்தை டேனிஷ் ரிஸ்வான் எனவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகாரின் பேரில் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலக காவல் நிலையம் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தகவல் உண்மை இல்லை…. மத்திய அரசு விளக்கம்….!!!!

2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பற்றி ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வருடம்தோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

‘நீங்க யாரும் தலையிட வேண்டாம்’…. ஆதரவு அளிக்கும் அமெரிக்கா…. பதிலடி கொடுத்த சீனா….!!

 தைவானுக்கு அதிபர் ஜோ பைடன் ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 1943 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடந்தது. அதன் பிறகு தான் தைவான் தனி நாடாக உருவாகியது. இருப்பினும் தைவான் நாடானது தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என்று அதிபர் ஜின்பிங் ஆட்சியில் உள்ள நிர்வாகம் கூறியுள்ளது. இது மட்டுமின்றி அவசியமெனில் அதனை கைப்பற்றுவதற்காக படை பலத்தை உபயோகப்படுத்த தயாராக இருக்கிறோம் என்று சீனா அரசு எச்சரித்துள்ளது. இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்…. நஷ்டஈடு கேட்ட பிரான்ஸ் அதிபர்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பிரான்ஸ் அதிபர் அமெரிக்காவிடம் நஷ்டஈடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இணைந்து AUKUS என்னும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கினர். இதனையடுத்து நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மற்றும்  இங்கிலாந்துடன் ஏற்படுத்தி கொண்டது. அதிலும் ஏற்கனவே பிரான்ஸ் உடன் ஆஸ்திரேலியா நீர்முழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்திருந்தது. அதனை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துவுடன் ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. செய்தி தொடர்பாளரை சுட்டுக் கொன்ற சம்பவம்…. வெளியான தகவல்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள் என்று தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்ட தேசிய கிளர்ச்சி படையினர்களின் செய்தி தொடர்பாளரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளார்கள் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியாமல் இருந்துள்ளது. ஆகையினால் ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபர் தலைமையில் தேசிய கிளர்ச்சி படைகள் தலிபான்களுக்கு எதிராக பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் குறிப்பிட்டுள்ள இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. பொதுவெளியில் தோன்றாத தலைவர்…. முக்கிய தகவல் சொன்ன செய்தி தொடர்பாளர்….!!

விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவராக விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் ஹிபத்துல்லா இருக்கிறார். இவருடைய புகைப்படத்தை தலிபான்கள் ஒரே ஒருமுறை மட்டும் தான் வெளியிட்டுள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தலிபான்களின் தலைவரான ஹிபத்துல்லா […]

Categories
உலக செய்திகள்

இனி ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு செல்வதை இனி தலிபான்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக இனி காபூல் விமான நிலையம் செல்வதை தலிபான்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெளிநாடுகளுக்கு செல்ல தற்போது […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு சீனா பங்காற்றும்!”.. தலீபான்கள் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் வகையில் சீனா பங்காற்றுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியில் பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேலும், தலிபான்களை  அங்கீகரிப்பதற்கு, மற்ற நாடுகள் தயக்கத்தில் உள்ளது. இந்நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சீனா பங்காற்றுவதாக கூறியுள்ளனர். இதுதொடர்பில், தலிபான்களின்  செய்தி தொடர்பாளரான, சுஹைல் ஷாஹீன், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கொரோனா தீவிரமடைய காரணம் என்ன..? உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!!

இந்தியாவில் தற்போது கொரோனா உச்சத்தை அடைய காரணம் என்ன என்று உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  உலக நாடுகள் முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா, தற்போது இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்திருக்கிறது. மேலும் இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே நாடு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இதனால் உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

இதற்கு சீனாவை பொறுப்பேற்க வைப்போம்… தொலைபேசி பேச்சுவார்த்தையில்… அமெரிக்கா அறிவிப்பு…!!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சில நடவடிக்கைகளுக்காக சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சீனாவின் வெளியுறவு விவகாரத்துறை இயக்குனரான யங் ஜெயிச்சி என்பவருடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் என்பவர் கூறியுள்ளதாவது, இரண்டு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் வழிகளை தொடர்ந்து பாதுகாக்கும் என்று அந்தோணி பிளின்கன் கூறியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மரணம் – பாஜக செய்தி தொடர்பாளரே காரணம் என குற்றச்சாட்டு….!!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு. ராஜீவ் தியாகி மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரை மோசமான வார்த்தையால் விமர்சனம் செய்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன்பாக டெல்லி காசியாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி, தனியார் தொலைக்காட்சியில் […]

Categories

Tech |