Categories
மாநில செய்திகள்

வருங்காலத்தில் ஒரு வீட்டிலிருந்து 2 முதல்வர்கள் வருவாங்க போல?…. விமர்சிக்கும் டிடிவி தினகரன்…..!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழும் கேள்விதான். வரும் காலத்தில் ஒரே வீட்டிலிருந்து 2 முதல்வர்களை கூட அறிவிக்கலாம். இதற்கிடையில் தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தற்போது சொல்வதற்கு மாறாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்தியாளர்கள் சந்திப்பில் திடீர்னு….. கத்தி சத்தம் போட்ட காயத்ரி ரகுராம்…. கொந்தளித்த பாஜகவினர்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார். திருவள்ளுவர் சிலைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தி திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிட கட்சிகள். திராவிட கட்சிகள் தூய தமிழில் பேசுகிறார்களா? அவர்கள் என்ன தமிழை வளர்த்தார்கள் என்றார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த அவர் நான் யாரையும் பயமுறுத்த வில்லை. அச்சமடைய வைக்கவில்லை என்றும் ,தொடர்ந்து செய்தியாளர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.50,000 கோடியில் வேலை வாய்ப்பு திட்டம்…!!

சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50,000 கோடியில் வலை வாய்ப்பு திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருவதாக கூறினார். சுமார் 116 மாவட்டங்களுக்கு அதிகஅளவில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து திரும்பியுள்ளனர். ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் திறன்களை கண்டறியும் பணி நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி… நிர்மலா சீதாராமன்..!!

சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். அதில், பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் மூலம் ரூ .50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி பீகாரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு […]

Categories
Uncategorized

இன்னும் சற்றுநேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் மூலம் ரூ .50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி பீகாரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளார். இந்த பாரிய கிராமப்புற பொதுப்பணித் […]

Categories
அரசியல்

நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை: ராகுல் காந்தி!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எனது இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்பரென்ஸ் மூலம் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை என விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், […]

Categories

Tech |