Categories
மாநில செய்திகள்

மெரினா கடலில் உயிரிழப்பை தடுக்க…. புதிய அவசர உதவி மையம்…. அரசு அதிரடி….!!

மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதை தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மெரினா கடற்கரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை திறக்கப்பட்டு அதில் இருந்து இதுவரை சுமார் 13 பேர் அலைகளில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என மெரினா கடற்கரையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது…. சீமான் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது என்று நாம் தமிழர் […]

Categories

Tech |