Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை ( பிப்…26) ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள்  நாளை இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் ஜனவரி மாதம் அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் பலர் வழக்கமான ரேஷன் பொருட்களை வாங்க தவறிவிட்டனர். மேலும் மாதம் 30-ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் ரேஷன் கடைகள் செயல்பட்டன. தற்போது அதற்கு மாற்றாக இம்மாதம் 26-ஆம் தேதி விடுமுறை விட உணவுத்துறை உத்தரவிட்டது. ஆனால் ரேஷனில் கைரேகை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  ஜனவரி.3 முதல்….. 6-12 வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது.  கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் நாளை…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவதால் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் தடுப்பூசி மையங்கள் வழக்கம்போல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று […]

Categories

Tech |