சட்டப்படியாக சமூகநீதி முழுமையாக செயல்படுத்தபடுகிறதா என கண்காணிப்பதற்கான குழு அமைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சற்றுமுன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கம் என்பது சாமானியர்களை உயர்த்துவதற்காக, சாமானியர்கள் சரித்திரம் படைக்க, தொடர்ந்து சரித்திரம் படைக்கப் படும் உயரிய வரலாற்றைக் கொண்டது என்று முதலமைச்சர் அறிக்கையில் சொல்லியுள்ளார். இந்த வரலாறு இன்று, நேற்றல்ல நூற்றாண்டு தொடர்ச்சியை கொண்டது எனவும் சொல்லியுள்ளார். 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய நல […]
