Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு…. 3 மாதங்களில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

‘சினோபார்ம்’ கொரோனா தடுப்பூசி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் ‘சினோபார்ம்’ தடுப்பூசி மூன்று மாதங்களில் செயல்திறனை இழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மற்ற கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் குறைய கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும். இலங்கையில் பெரும்பாலான மக்களுக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசி தான் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்நாட்டில் மக்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செயல்திறனை குறைக்கும் ஒமைக்ரான்…. வெளியான தகவல்….!!!!

ஒமைக்ரேன் தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரேன் தொற்று உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரேன் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என்பதால் அதன் பரவல் விகிதம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரேன் எந்த அளவு தொற்றில் வீரியமானது,  தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும், சிகிச்சைக்கு எவ்வாறு கட்டுப்படும் […]

Categories
உலக செய்திகள்

ஸ்புட்னிக்-V தடுப்பூசி… 90% செயல்திறன் கொண்டது… ஆராய்ச்சி கழகம் அறிவிப்பு….!!!

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக்-V தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக , தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் செயல்திறன் அதிகம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

கோவாக்சின் செயல்திறன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியை பல நாடுகளும் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. மேலும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் எவ்வளவு செயல் திறன் கொண்டுள்ளது என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி 100% செயல்திறன் கொண்டதல்ல… டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தகவல்…!!

எந்த தடுப்பூசியும் 100% செயல்திறன் கொண்டது கிடையாது என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா  தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா எந்த ஒரு தடுப்பூசியும் 100%திறன் வாய்ந்தது அல்ல. தடுப்பூசி போட்டாலும் கொரோனா […]

Categories

Tech |