Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்ய வேண்டாம்…. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப்  செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஒரு செல்போன்குள்ளே உலகம் அடங்கிவிடும் என சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி உள்ளது. இதில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற செய்திகள் வாயிலாக நாம் பலவற்றை பார்த்து,பகிர்ந்து வருகிறோம். எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆய்வுகள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… செல்போன் செயலி மூலம் ஆபத்து…!!!

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சில செல்போன் செயலிகள் துணை போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் ஆன்லைன் மூலம் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் செல்போன் செயலிகள் எது என்பதை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், “சைபர் வெளியில் குழந்தைகளை பாதுகாத்தல்” என்ற தலைப்பில் பேசினார்கள். கருத்தரங்கத்தில் டோரண்டோவில் இல்ல சைபர் புலனாய்வு பிரிவு தலைவர் கெய்த் எலியட் பேசினார். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே உஷார்… உங்க போனில் இத மட்டும் வச்சுக்காதீங்க… இருந்தா ரொம்ப ஆபத்து…!!!

உங்கள் போனில் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் சேகரிக்கபடலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக உரையாடலுக்கு செல்போன் மிகவும் பயன்படுகிறது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு ப்ளே ஸ்டோரில் இருந்து பலவிதமான ஆப்களை டவுன்லோட் செய்கிறார்கள். அதிலும் சிலர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: 43 செயலிகளுக்கு மத்திய அரசு தடை ….!!

43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் இந்த செயலிகளுக்கு தடை என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட 43 ஆப்களின் முழு பட்டியல் பின்வருமாறு. – AliSuppliers Mobile App – Alibaba Workbench – AliExpress – Smarter Shopping, Better Living – Alipay […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எச்சரிக்கை…!! கடன் கொடுத்த பிறகு அடாவடி…. 5 செயலிகள் ப்ளே ஸ்டோரில் நீக்கம்…. கூகுள் நிறுவனம் அதிரடி…!!

அரசு அங்கீகாரம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கி வந்த செயலிகள் அதிரடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது இந்தியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாகன கடன் என பலவகைகளில் கடன்கள் கொடுக்கின்றது. ஆனால் கடன் பெறுபவர்கள் அதற்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் தற்போது ஒருவரின் KYCயை அடிப்படையாக வைத்து அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் டிஜிட்டல் மூலமாக கடன் கொடுக்கிறது. சமீபகாலமாக ப்ளே ஸ்டோரில் இது […]

Categories
டெக்னாலஜி

குழந்தைகளுக்கான செயலிகள்….. தகவல்கள் திருடுறீங்க…. ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்…. கூகுள் நிறுவனம் அதிரடி…!!

குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் மூன்று செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது  கூகுள் நிறுவனம் தனது வரைமுறைகளை மீறி தகவல்களை திருடும் செயலிகளை அவ்வப்போது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும். சமீபத்தில் முக்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்றமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த பேடிஎம் கூட ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தும் மூன்று செயலிகள் கூகுள் நிறுவனத்தால் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நம்பர் கலரிங், பிரின்சஸ் சலூன் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மக்களின் தேவை” மாணவனின் அசத்தல் செயலிகள்…. குவியும் பாராட்டுக்கள்…!!

மக்கள் தேவை அறிந்து செயலியை உருவாக்கிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் எட்டிமடையை சேர்ந்த கோபாலன் என்பவரது மகன் திரிஷாந்து. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தெரிந்த ஒருவர் மூலமாக ஐடி நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக தனது வேலையை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தானாக ஆண்ட்ராய்டு செயலி […]

Categories
உலக செய்திகள்

ஒழுக்கத்திற்கு இடையூறா இருக்கு…. 5 செயலிகள் தடை… பாகிஸ்தானின் அதிரடி முடிவு…!!

ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை எனக்கூறி 5 டேட்டிங் செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு அந்நாட்டு இளைஞர்கள் இடையே அதிகரித்துவரும் டேட்டிங் பழக்கத்தை எதிர்க்கும் வகையில் டேட்டிங் செயலிகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை என குற்றம் சுமத்தி டேட்டிங் தொடர்பான 5 செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. ஸ்கவுட் (Scout),  டின்டேர் (Tinder), க்ரிண்டெர் (Grinder), செ ஹாய் (Say Hi) மற்றும் டக்ட் (Tagged) […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“இந்த ஆப் எல்லாம் இருக்கா?”… உடனே டெலிட் பண்ணுங்க… இல்லனா மாட்டிப்பிங்க…!!

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் […]

Categories
மாநில செய்திகள்

“UNKNOWN SOURCE” சிறு ஆசை…. பேரிழப்பு தரும்…. மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை….!!

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்த முக்கிய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைலை பொருத்தவரையில், பிளே ஸ்டோரில் பல செயலிகள் பணம் கொடுத்தால் மட்டுமே சரியாக இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும். அந்த வகையான செயலிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் ஏராளமாக இலவசமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இலவசமாக நல்ல செயலிகள் கிடைக்கிறதே என்ற ஆசையில் மக்கள் அந்த செயலிகளை டவுன்லோட் செய்து விடுகிறார்கள். அப்போது அதனை இன்ஸ்டால் […]

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் தடை எதிரொலி… ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்களை அள்ளிய இந்திய செயலி…!!

டிக் டாக் தடைசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்கள் ரோபோசோவில் இணைந்ததாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினையைத் தொடர்ச்சியாக சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆழமாக இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதலாக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

டிக்- டாக், ஹலோ ஆப்களுக்கு தடை? சைபர் தாக்குதல் நடத்த போகும் சீனா….!!

சீனாவின் அடுத்த தாக்குதல் சைபர் மூலமாக இருப்பதால் சீன செயலிகள் தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது சீனா அடுத்தகட்டமாக இந்திய அரசுடன் இணைந்திருக்கும் இணையதளங்கள், ஏடிஎம்களுடன் தொடர்புடைய வங்கி அமைப்பு போன்றவற்றை செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று சீனா சைபர் கிரைம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உளவுதுறை எச்சரித்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிகமானவை தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்குடுவில் சீன ராணுவ மக்கள் […]

Categories

Tech |