ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப் செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஒரு செல்போன்குள்ளே உலகம் அடங்கிவிடும் என சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி உள்ளது. இதில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற செய்திகள் வாயிலாக நாம் பலவற்றை பார்த்து,பகிர்ந்து வருகிறோம். எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆய்வுகள் மூலம் […]
