இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விக்கலாம் அளித்துள்ளார். தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
