Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உஷார்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு அலெர்ட்….. சுகாதார செயலாளர் அதிரடி….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் மறுபக்கம் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா….? அரசின் நிலைப்பாடு என்ன….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

OMICRON: தமிழகத்தில் இதுவரை…. நிம்மதி தரும் அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் தற்போது வரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரான் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மரபியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அது ஒமைக்ரான் பாதிப்பு. மேலும் இன்று நடந்த 13வது தடுப்பூசி முகாமில் இதுவரை 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனா எதிர்த்து போராடக்கூடிய மிகப்பெரிய […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்…? சுகாதாரத்துறை செயலர் தகவல்..!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் குறித்து அரசு தொடர்ந்து ஆலோசித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் இதை கட்டுக்குள் வைக்க உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சூழலுக்கேற்ற முடிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்…? வெளியான அறிவிப்பு..!!

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்த தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலாளர் சண்முகம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார் . தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளர் என கூறப்பட்ட நிலையில் அவருக்கும் முன்னதாக பணியில் சேர்ந்து டெல்லியில் பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் மீண்டும் தமிழக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அவர் தமிழக அரசின் புதிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவரை… கீழே அமர வைத்து… அவமதித்த செயலாளர்… கைது செய்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இரவு 9 முதல் காலை 5 மணி வரை கட்டாயம் முழு ஊரடங்கு… மத்திய உள்துறை!!

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் காணொலி மூலம் ஆலோசனை!

மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில தலைமை […]

Categories

Tech |