உலக நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பரவல் பரவியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு […]
