பிரிட்டனில் இறந்த பெண் இறுதி சடங்கின் போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பேசிய சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த 87 வயதுடைய மரினா ஸ்மித் என்ற மூதாட்டி கடந்த ஜூன் மாதத்தில் வயது முதிர்வால் காலமானார். நிலையில் அவரின் மகன் ஸ்டீபன் ஸ்மித் தொழில்நுட்பத்தின் மூலமாக தன் தாயின் இறுதிச்சடங்கில் அவரின் வாழ்க்கை குறித்த கேள்விக்கு அவரே பதிலளித்ததை காண்பித்துள்ளார். அதாவது ஒரு நபர் இறந்த பிறகும் அவருடன் […]
