பாகிஸ்தானுக்கு நாங்கள் வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்போம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளுடன் சேர்ந்து பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் செயற்கை சுவாச கருவி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செயற்கை சுவாச கருவி தேவைப்படும் நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
