விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி அவரின் வலது காலை இழக்கும் துயரத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு செயற்கைக்கால் ஒன்றை கொடுக்க ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவர் […]
