சர்வதேச அளவில் இன்றைய காலகட்டத்தில் பல தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருவதால் செயற்கை கருவூட்டல், வாடகைத்தாய் முறை என பல்வேறு விதமான முறைகளை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு 3 லட்சம் இறப்புகள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகின் முதல் செயற்கை கருப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லினைச் சேர்ந்த எக்டோலைஃப் என்ற நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
