உலக அளவில் செயற்கை உறுப்பு பொருத்தல் மற்றும் மாற்றுத் திறனர் உதவிக் கருவி தினமானது நேற்று தான் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு செயற்கை அவைய துணை நிலையத்தில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கை, கால்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியினை முதல்வர் பாலாஜி நாதன் முதலில் இயக்கிய வைத்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சை […]
