பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் இதயம் செயல் இழந்து விட்டதால் செயற்கை இதயத்தை பெட்டியில் சுமந்தவாறு உயிர் வாழ்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழிகளை இயற்கை அமைத்துக் கொடுக்கின்றது. பலர் தங்கள் வாழ்க்கையில் துன்பங்களை மட்டும் பெரிதாக எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் தற்கொலை இறுதியான தீர்வு அல்ல […]
