நைஜீரியா நாட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு ஊசி மூலமாக செயற்கையாக மருந்து செலுத்தி வயிரை வீங்க செய்து பிச்சை எடுக்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியா நாட்டின் lagos என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப் பகுதியில் இருந்து நான்கு பேர் சிறுவர்களை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு மருந்து மூலமாக ஊசியை அவர்களுக்கு செலுத்தினர். இந்த ஊசியை போடுவதன் மூலமாக அவர்களுக்கு வயிறு வீங்கி […]
